Take a fresh look at your lifestyle.
Browsing Tag

Tamilnadu police

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேச்சு

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசினார். சென்னை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று முன்தினம்…

கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் தண்ணீர் பந்தல்: கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌ உத்தரவின்‌ பேரில்‌, போக்குவரத்து காவல்‌ துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம்‌ அருகே பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக தண்ணீர் பந்தல்‌ அமைக்கப்பட்டுள்ளது. சென்னை…

மயிலாடுதுறையில் ஆளுனர் வாகனம் தாக்கப்பட்டது தவறான செய்தி: சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி…

மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனம் மீது கற்கள், கொடிக்கம்பம் வீசப்பட்டதாக பரப்பப்படுவது தவறான தகவல் என்று தமிழக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழ்னாடு சட்டம் ஒழுங்கு…

மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி…

சென்னை சேத்துப்பட்டு தனியார்‌ பள்ளியில்‌, மாணவர்களுக்கான பாதுகாப்பான சாலைகள்‌ என்ற தலைப்பில்‌ நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்‌. இந்தியாவின்‌ எதிர்காலத்தை நிமிர்ந்து எழச்‌…

பெண் போலீசாருக்கு போக்சோ சிறப்பு பயிற்சி: கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி காவலர்களுக்கு போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட கையாளும் வகையில் 9 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.…

குத்துச் சண்டையில் சாம்பியன் வென்ற காவலருக்கு டிஜிபி பாராட்டு

சென்னையில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காவலரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். 26.03.2022 அன்று, சென்னையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தாம்பரம் ஆயுதப்படை காவலர் வீரமணி கலந்து…