Take a fresh look at your lifestyle.
Browsing Tag

tamil nadu police

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேச்சு

போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசினார். சென்னை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று முன்தினம்…

சென்னையில் 86 கிலோ கஞ்சா பறிமுதல்: என்ஐபி போலீசார் நடவடிக்கை

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 86 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறி வுப்பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை நகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு…

ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி: மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னையில் கடந்த 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று விழிப்புணர்வு விழாவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்தார். அதன் பேரில், ஒலி மாசு…

சென்னை நகரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி…

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற் சிற்ப கண்காட்சியை கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார். இன்று ஜுன் 26 சர்வதேச போதை…

கைதி ராஜசேகர் இறப்புக்கு போலீஸ் காரணமல்ல: கூடுதல் கமிஷனர் அன்பு விளக்கம்

சென்னை, ஜுன். 16– கொடுங்கையூரில் கைதி ராஜசேகரின் மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு சாட்சியே பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கை என்று சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு நேற்று…

“காவல்‌ கரங்கள்‌” மூலம் 52 பேர் மீட்பு: 8 பேரை உறவினர்களிடம் சேர்த்து வைத்த…

காவல் கரங்கள் உதவி மையம்‌ மூலம்‌ வெளி மாநிலங்களில்‌ இருந்து மீட்கபட்ட 52 நபர்களில்‌ தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களில்‌, 8 நபர்களின்‌ உரிய முகவரி கண்டறிந்தும்‌ சென்னையை சேர்ந்த ஆதரவில்லாமல்‌ இருந்த 1 நபரையும்‌ மீட்டு சென்னை பெருநகர காவல்‌…

காவலர் பல்பொருள் அங்காடி: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தனர்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும்‌ சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர் ஜிவால் ஆகியோர்‌ காவலர்‌ பல்பொருள்‌ அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்‌. தமிழக காவல்‌ துறை டிஜிபி சைலேந்திரபாபு, மற்றும்‌ சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌…

ரூ. 25 கோடி மதிப்பிலான நாகாபரண பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்:2 பேர் கைது

சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான நாகாபரண பச்சைக்கல் லிங்கத்தை பதுக்கி வைத்து கடத்த முயன்ற 2 பேரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல்…

15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை

சென்னை, மே. 5– 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுவன்,…

வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு…

சென்னை, மே. 5– சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த 3 ஐம்பொன் சாமி சிலைகளை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள ஒரு கலைப்பொருட்கள் விற்பனை…