Take a fresh look at your lifestyle.
Browsing Tag

sankar jiwal

ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி: மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னையில் கடந்த 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று விழிப்புணர்வு விழாவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்தார். அதன் பேரில், ஒலி மாசு…

சென்னை நகரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி…

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற் சிற்ப கண்காட்சியை கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார். இன்று ஜுன் 26 சர்வதேச போதை…

“காவல்‌ கரங்கள்‌” மூலம் 52 பேர் மீட்பு: 8 பேரை உறவினர்களிடம் சேர்த்து வைத்த…

காவல் கரங்கள் உதவி மையம்‌ மூலம்‌ வெளி மாநிலங்களில்‌ இருந்து மீட்கபட்ட 52 நபர்களில்‌ தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களில்‌, 8 நபர்களின்‌ உரிய முகவரி கண்டறிந்தும்‌ சென்னையை சேர்ந்த ஆதரவில்லாமல்‌ இருந்த 1 நபரையும்‌ மீட்டு சென்னை பெருநகர காவல்‌…

காவலர் பல்பொருள் அங்காடி: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தனர்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும்‌ சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர் ஜிவால் ஆகியோர்‌ காவலர்‌ பல்பொருள்‌ அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்‌. தமிழக காவல்‌ துறை டிஜிபி சைலேந்திரபாபு, மற்றும்‌ சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌…

கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் தண்ணீர் பந்தல்: கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌ உத்தரவின்‌ பேரில்‌, போக்குவரத்து காவல்‌ துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம்‌ அருகே பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக தண்ணீர் பந்தல்‌ அமைக்கப்பட்டுள்ளது. சென்னை…

15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை

சென்னை, மே. 5– 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுவன்,…

14 நாளில் 385 குட்கா பதுக்கல் பேர் வழிகள் கைது: கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை

சென்னை நகரில் கடந்த 14 நாட்கள்‌ சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்‌ வைத்திருந்தது மற்றும்‌ விற்பனை செய்தது தொடர்பாக 376 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டு 385 குற்றவாளிகள்‌…

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை:சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல்‌ ஆணையராக வளாகம்‌ உள்பட சென்னையில்‌ 8 இடங்களில்‌ தாய்மார்கள்‌ குழந்தைகளுக்கு பாலூட்டும்‌ அறைகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்‌. சென்னை பெருநகரில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ வாகன ஓட்டிகளின்‌…

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை, ஆதிநாத்‌ ஜெயின்‌ டிரஸ்ட்‌ சேவா கேந்திரா சார்பில்‌ நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்‌ கமிஷனர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகள்‌ மற்றும்‌ எழைகளுக்கு உபகரணங்களை வழங்கினார்‌. சென்னை பெருநகர காவல்‌…

காவலர் குடும்பத்துக்கு ரூ. 6 கோடி நிதியுதவி கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்

சென்னை நகரில் கொரோனா தொற்று நோய்‌ தடுப்பு பணியின்‌ போது தொற்றால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்த 24 காவல்‌அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆளிநர்கள்‌ குடும்பத்திற்கு முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம்‌ என மொத்தம்‌ ரூ.6 கோடிக்கான…