கைதி ராஜசேகர் இறப்புக்கு போலீஸ் காரணமல்ல: கூடுதல் கமிஷனர் அன்பு விளக்கம்
சென்னை, ஜுன். 16–
கொடுங்கையூரில் கைதி ராஜசேகரின் மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு சாட்சியே பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கை என்று சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு நேற்று…