14 நாளில் 385 குட்கா பதுக்கல் பேர் வழிகள் கைது: கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை
சென்னை நகரில் கடந்த
14 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்
வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 376 வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு 385 குற்றவாளிகள்…