மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி தங்க நகை அபேஸ்: பலே ஆசாமி கைவரிசை
வங்கியில் ஐந்தாயிரம் கடன் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று மூதாட்டிகளிடம் தங்க நகை, ரொக்கப்பணம் ஆகியவற்றை அபேஸ் செய்த பலே நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரம், என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது…