சிறப்பாக பனியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி, ஆளிநர்கள் மற்றும் பொது மக்களை இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
போக்சோ வழக்கில் திறம்பட பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சித்ரா
கடந்த 2018ம் ஆண்டு, சென்னை…