நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய 2 ரவுடிகளுக்கு மீண்டும் ஜெயில்: அடையாறு துணை ஆணையர்…
ஓராண்டு கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 ரவுடிகள் 200 மற்றும் 202 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜாபர்கான்பேட்டை,…