கொரோனா தாக்குதலை சமாளிக்க காவலர்களுக்கு 2.40 லட்சம் ஜிங்க் மாத்திரைகள்: கமிஷனர்…
கொரோனா தாக்குதலை சமாளிக்க காவலர்களுக்கு 2.40 லட்சம் ஜிங்க் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க சென்னை நகர கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தாக்குதல் குறைந்துள்ள போதிலும் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு…