யாழ்ப்பாணம் சென்ற ராஜபக்சே உருவப்படங்களை செருப்பால் அடித்த ஈழத்தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
தற்போது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாக…