நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய குற்றவாளிக்கு 353 நாட்கள் ஜெயில்: துணைக்கமிஷனர் பகலவன்…
சென்னை திருவல்லிக்கேணியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடியை 353 நாட்கள் சிறையிலடைத்து துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, பல்லவன் சாலை, சத்தியமூர்த்தி நகர், 7வது தெருவில் வசிக்கும் கார்த்திக் (எ) மாமா கார்த்திக் (வயது…