Browsing Category
Police News
மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று 9.4.2023 செங்குன்றம்…
பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீசார்: 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை 8.4.2023…
சென்னையில் 105 இடங்களில் மியூசிக் சிக்னல் திட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை நகரில் 105 சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ள இசை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகளை ஒலிக்க செய்யும் மியூசிக் சிக்னல் திட்டத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து காவல்துறையினர் சாலைப்…
சென்னை நங்கநல்லூர் கோவில் திருவிழாவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி
சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10வது நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை…
2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்த காவல் உதவி செயலி: துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தகவல்
‘‘காவல் உதவி செயலி தமிழகம் முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் டவுண் லோடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னைப் பெருநகர கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…
கேரளாவில் இரவில் நடந்த பயங்கரம்ஓடும் ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 3 பேர் பலி; 15…
கேரளாவில் ரெயிலில் 3 பயணிகளை தீ வைத்து படுகொலை செய்த சம்பவத்தில் மாவோயிஸ்ட்கள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணையை துவக்கி உள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் ரெயில் நிலையங்களின் பெயர்களை…
சென்னை கீழ்க்கட்டளை, ரெட்டேரியில் 19 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
கீழ்கட்டளை மற்றும் ரெட்டேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 19.1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும்…
சென்னையில் ஒரே நாளில் 609 ரவுடிகளிடம் நேரில் விசாரணை: கமிஷனர் சங்கர்ஜிவால் கிடுக்குப்பிடி…
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் (DARE), கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 609 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த,…
அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 10 கோடி நிலம் அபகரிப்பு: பெண் கைது
அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 10 கோடி மதிப்புள்ள 40 கிரவுண்ட் 2200 சதுரடி நிலத்தை அபகரித்த வழக்கில் பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த…
சென்னை ஐசிஎப் கொலை வழக்கில் 3 நபர்கள் கைது
சென்னை, வில்லிவாக்கம், மூர்த்தி நகரில் மணிகண்டன் 30 என்பவர் அவரது மனைவி, குழந்தை, தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். மணிகண்டன் சற்று தொலைவில் தெற்கு திருமலை நகரில் வேறு வீட்டிற்கு குடிபெயர்வதற்காக, கடந்த 01.04.2023 அன்று இரவு தனது…