Browsing Category
General News
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் உத்தரவு
தமிழகத்தில் வழக்கம் போல பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாக நேற்று முதல் தொடங்கியுள்ளது.…
திருவிலாங்கோட்டில் நபிகள் நாயகத்தின் மீது 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு
கன்னியாகுமரி மாவட்டம், திருவிலாங்கோட்டில் நபிகள் நாயகத்தின் மீது 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு விமரிசையாக நடந்தது.
நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத் ஓதி சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எப் அமைப்பின் மூலம்…
தீபாவளி சரக்கு விற்பனை ரூ. 464 கோடி கடந்த ஆண்டை விட அதிகம்
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விடுமுறை நாட்களில் சுமார் ரூ. 150 கோடி அளவில் மட்டுமே மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை சாதனை படைப்பது வழக்கம். அந்த வகையில் கடந்தாண்டு…
தமிழகத்தில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அது தொடர்பாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 25 புதிய சுகாதார…
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 3 1/2 ஆண்டுகளில் 11,000 பேருக்கு ஆஞ்சியோ செய்து சாதனை கல்லூரி…
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11,000 பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில்…
ஒற்றுமையுடன் ரத்ததானம் செய்வோம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
பொதுமக்கள் பெருமளவில் ஒற்றுமையுடன் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
ஓ.பி.எஸ். ஆதரவாளரிடம் 113 ஆவணங்கள் மீட்பு: சிபிசிஐடி தகவல்
அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன 113 ஆவணங்களும் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு…
நச்சு சக்திகள் மக்களிடம் குழப்பம், கலகம் விளைவிக்க முயற்சி – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
‘‘எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் மதவெறி நச்சு சக்திகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலகம் விளைவிக்க பார்க்கின்றனர். கவனமுடன் செயல்பட வேண்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அது தொடர்பாக ஸ்டாலின் இன்று…
கோவையில் போதை ஒழிப்பு பேரணி
கோவையில் SJM இயக்கம் சார்பாக சார்பாக போதை ஒழிப்பு பேரணி நடந்தது. கோவை கரும்புக்கடை சம்சுல் இஸ்லாம் மத்ரஸாவில் இருந்து தொடங்கிய 3 கிலோ மீட்டர் வரை சென்ற இந்த பேரணி சாரமேடு கிரஸண்ட் பள்ளியில் முடிவடைந்தது. இதில் சம்சுல் இஸ் லாம் பள்ளி…
திருப்பதி கோவிலுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் கோடி சொத்து தேவஸ்தான அறங்காவலர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி…