Browsing Category
General News
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: நாளை 11.30க்கு விண்ணில் ஏவப்படுகிறது
உலகளாவிய போட்டியை சமாளிக்க ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கியது. இதன் மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்…
வனத்தோட்டக்கழகத்தின் பங்கு ஈவு தொகை ரூ. 8.63 கோடி: முதல்வரிடம் வழங்கினார் வனத்துறை…
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2021–22ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 8 கோடியே 63 லட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். அப்போது…
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தீரா கலை…
பிரதமர் மோடி 11-–ந் தேதி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று, திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய…
நொய்டா ஆடைகள் தொழிற்சாலையில் பயங்கர தீ
நொய்டாவில் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக இன்று காலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்டாவின் பேஸ் 2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து…
‘முக ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர்’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம்
முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிருபர்களிடம் பேசும்போது, ‘‘மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். தனிப்பட்ட முறையில், மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு குறித்து முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் சென்னைக்கு…
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல்
புதுடில்லி
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ந்தேதி…
கிரிப்டோ கரன்சி: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடப்பிரியாவின் எச்சரிக்கை அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மார் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைக்கின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் சேல்ஸ் அண்ட்…
வரும் நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்
நாளை (2 ந் தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், 3 ந் தேதி அன்று தஞ்சாவூர்,…
கோட்டூர் குஞ்ஞஹம்மது முஸ்லியாருக்கு இமாம் பூஸிரி விருது
சென்னையில் எஸ்எஸ்எப் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் கோட்டூர் குஞ்ஞு அஹம்மது முஸ்லியாருக்கு இமாம் பூஸுரி விருது வழங்கப்பட்டது.
மார்க்க அறிவுத்துறையில் அளப்பரிய சேவையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு எஸ்எஸ்எப் தமிழ்நாடு மாநில…