Take a fresh look at your lifestyle.
Browsing Category

General News

மேலப்பாளையம் மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் விழா

நெல்லை, மேலப்பாளையம், மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் பெருவிழா வெகு விமரிசையாக நாளை நடக்கிறது. நெல்லை, மேலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ‘ஞானமாமேதை ஆஷிகே ரசூல் முஹ்யி த்தீன் பஸீர் அப்பா’ தர்காவில் ஆண்டு தோறும்…

கோயம்பேட்டில் கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து அமோக விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் கரும்பு, இஞ்சி, மஞ்சள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பூஜை பொருட்கள், காய்கறி பழங்கள், பூக்கள்…

125 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை நகரில் தொழில்வரி செலுத்தாத கடைகள் மீது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் சென்னை…

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக பிடி உஷா தேர்வாகிறார்

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதியன்று டில்லியில் நடக்கிறது. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400…

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ. 11,185 கோடியை தமிழகத்திற்கு உடனே வழங்குங்கள் அமைச்சர்…

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடான ரூ.11 ஆயிரத்து 185 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 2023- 24-ம் ஆண்டின்…

9 சாட்டிலைட்டுகளுடன் பி.எஸ்.எல்.வி. சி–54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 9 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ‘இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல்…

டெல்லி சாந்தினி சவுக் மார்க்கெட்டில் தீ விபத்து

டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை…

ஆதாருடன் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி மின்வாரியம் சார்பில் உத்தரவிடப் பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் யூனிட்டுக்கு ரூ. 8 செலுத்த வேண்டும்: தமிழக…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆதாரை இணைக்காவிட்டால் 1 யூனிட்டுக்கு ரூ. 8 செலுத்த வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை…

மைசூரில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் கல்வெட்டுக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை, நவ.17- கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,…