Take a fresh look at your lifestyle.
Browsing Category

CRIME

ஆவடியில் ITF ட்ரையத்லான்: உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…

ரூ. 71 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டுக் கொடுத்த சைபர்கிரைம் எஸ்ஐக்கு நட்சத்திர காவல்…

கடந்த பிப்ரவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000-…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்படி, மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள்…

மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று 9.4.2023 செங்குன்றம்…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: 1,150 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த 1,150 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று சென்னை வருகைக்கு எதிர்ப்பு…

பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீசார்: 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை 8.4.2023…

சென்னையில் 105 இடங்களில் மியூசிக் சிக்னல் திட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை நகரில் 105 சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ள இசை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகளை ஒலிக்க செய்யும் மியூசிக் சிக்னல் திட்டத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று துவக்கி வைத்தார். சென்னை நகரில் போக்குவரத்து காவல்துறையினர் சாலைப்…

ஆவடியில் இலவச நீட் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரக காவலர்களின் பிள்ளைகளுக்கு இலவச நீட் பயிற்சியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையம் தொடக்கப்பட்டது முதல் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை கமிஷனர்…

சென்னை நங்கநல்லூர் கோவில் திருவிழாவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10வது நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை…

2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்த காவல் உதவி செயலி: துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தகவல்

‘‘காவல் உதவி செயலி தமிழகம் முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் டவுண் லோடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னைப் பெருநகர கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்தார். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…