Browsing Category
Cinema
6 வகை அழகு சாதனப் பொருட்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம்…
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி 2-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி 2-வது வெற்றியை பெற்றது.
இந்த போட்டி தொடரில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி…
சென்னை நங்கநல்லூர் கோவில் திருவிழாவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி
சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10வது நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை…
50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: எடப்பாடி பேட்டி
அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் மீண்டும் தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் துவக்கி வைத்தார். 50…
நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் ஸ்டாலின் உறுதி
தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
தஞ்சை டெல்டா பகுதிகளில் விவசாய நிலத்துக்கு அடியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு…
2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்த காவல் உதவி செயலி: துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தகவல்
‘‘காவல் உதவி செயலி தமிழகம் முமுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பொதுமக்களால் டவுண் லோடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னைப் பெருநகர கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…
கூட்டணி பற்றி முடிவு செய்ய தேசிய தலைமையே முடிவு எடுக்கும்: மாநில தலைமை அல்ல: எடப்பாடி…
கூட்டணி பற்றி பாரதீய ஜனதா தேசிய தலைமையே முடிவு செய்யும், மாநில தலைமை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
நேற்று காலை சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு அதிமுக…
கேரளாவில் இரவில் நடந்த பயங்கரம்ஓடும் ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 3 பேர் பலி; 15…
கேரளாவில் ரெயிலில் 3 பயணிகளை தீ வைத்து படுகொலை செய்த சம்பவத்தில் மாவோயிஸ்ட்கள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணையை துவக்கி உள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் ரெயில் நிலையங்களின் பெயர்களை…
சென்னை கீழ்க்கட்டளை, ரெட்டேரியில் 19 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
கீழ்கட்டளை மற்றும் ரெட்டேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 19.1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும்…
ரூ. 8 கோடி அபராதம் வசூல்: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை
சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில்…