Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

ஐபிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் 12 ந் தேதி நடக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்தனர். 16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல்.…

57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 16-வது ஐபிஎல் சீசனின் 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி…

மும்பையை வீழ்த்தி சென்னை அணி 2-வது வெற்றி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலிக்கு…

ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி…

சென்னைக்கு வருகிறேன்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.…

பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீசார்: 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை 8.4.2023…

சென்னையில் 105 இடங்களில் மியூசிக் சிக்னல் திட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை நகரில் 105 சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ள இசை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகளை ஒலிக்க செய்யும் மியூசிக் சிக்னல் திட்டத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று துவக்கி வைத்தார். சென்னை நகரில் போக்குவரத்து காவல்துறையினர் சாலைப்…

ஆவடியில் இலவச நீட் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரக காவலர்களின் பிள்ளைகளுக்கு இலவச நீட் பயிற்சியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையம் தொடக்கப்பட்டது முதல் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை கமிஷனர்…

ரூ. 18 கோடியில் புணரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா: மு.க.ஸ்டாலின் திறந்து…

மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, அதிநவீன பயிற்சி கூடங்கள் என ரூ. 18 கோடியில் சீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (4 ந்…

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள்…