Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய இருவர் கைது

சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, இராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). ஏ.சி மெக்கானிக்…

ஆவடியில் ITF ட்ரையத்லான்: உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி…

சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் சிறைத்துறை இயக்குநர் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்படி, மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள்…

மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று 9.4.2023 செங்குன்றம்…

வந்தே பாரத் ரெயிலில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும்,…

முதலமைச்சர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

இன்று ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும்…

சென்னை மக்கள் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்: மோடி டுவிட்

நான் எப்போதெல்லாம் சிறப்பான சென்னை நகரத்துக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் உற்சாகமடைகிறேன் என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் குறித்து…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: 1,150 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த 1,150 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று சென்னை வருகைக்கு எதிர்ப்பு…

மீண்டும் சொத்துவரி 6 சதவிகிதம் உயருகிறது

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடைசியாக கடந்த 1998- ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை. இதனைதொடந்து கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய…