Take a fresh look at your lifestyle.
Browsing Category

அரசியல்

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்படி, மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள்…

வந்தே பாரத் ரெயிலில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் பிரசன்னா மற்றும் மாணவி சூர்யா ஆகியோருடன் ரெயில் வசதிகள் குறித்தும்,…

முதலமைச்சர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

இன்று ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும்…

சென்னை மக்கள் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்: மோடி டுவிட்

நான் எப்போதெல்லாம் சிறப்பான சென்னை நகரத்துக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் உற்சாகமடைகிறேன் என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் குறித்து…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: 1,150 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த 1,150 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று சென்னை வருகைக்கு எதிர்ப்பு…

மீண்டும் சொத்துவரி 6 சதவிகிதம் உயருகிறது

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடைசியாக கடந்த 1998- ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை. இதனைதொடந்து கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய…

ஐபிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் 12 ந் தேதி நடக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்தனர். 16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல்.…

ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி…

ரூ. 18 கோடியில் புணரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா: மு.க.ஸ்டாலின் திறந்து…

மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, அதிநவீன பயிற்சி கூடங்கள் என ரூ. 18 கோடியில் சீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (4 ந்…

6 வகை அழகு சாதனப் பொருட்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம்…